உலக தமிழர்களை கவர்வதற்காக பிக்பாஸில் களமிறக்கப்பட்ட இலங்கை தமிழர்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் லாஸ்லியா ஆர்மி!! அடுத்த ஓவியா?

 

உலக தமிழர்களை கவர்வதற்காக பிக்பாஸில் களமிறக்கப்பட்ட இலங்கை தமிழர்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் லாஸ்லியா ஆர்மி!! அடுத்த ஓவியா?

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகை சாந்தினி, சாக்ஷி அகர்வால், பவர் ஸ்டார், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகை சாந்தினி, சாக்ஷி அகர்வால், பவர் ஸ்டார், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

பிக்பாஸ் மூன்றாவது சீசனில், 15 பங்கேற்பாளர்கள்  பங்கேற்றனர்.  தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் அறிமுகநிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் முதல் பங்கேற்பாளராக பாத்திமா பாபுவை கமல் அறிமுகம் செய்தார். அதன்பிறகு இரண்டாவது பங்கேற்பாளராக களமிறங்கியர் லாஸ்லியா.. இவரும் ஒரு செய்தி வாசிப்பாளர்தான். செய்தியை வாசித்து வழங்குவது போன்றே இவரது அறிமுகமும் இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது போட்டியாளராக யாரும் எதிர்பார்க்காத இலங்கை தமிழ்ப்பெண்ணான லாஸ்லியாவை அறிமுகம் செய்ததால் அனைவரும் ஆச்சரியமாக இருந்தது.  லாஸ்லியாவுக்கு அப்பாவைதான் அதிகம் பிடிக்குமாம். சக்தி செய்தி தொலைக்காட்சியில் லாஸ்லியா செய்திவாசிப்பாளராக பணியாற்றிவருகிறாராம். 

இலங்கை தமிழரான லாஸ்லியாவை அறிமுகம் செய்த சில மணிநேரத்திலேயே லாஸ்லியா ஆர்மி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உருவாகியுள்ளது. ஆக மொத்ததுள்ள போன சீசனில் ஓவியா பிடித்த இடத்தை லாஸ்லியா பிடித்து விட்டார்