இண்டெர்வியூல செலக்ட் ஆகல… மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்!

 

இண்டெர்வியூல செலக்ட் ஆகல… மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள  தங்கும் விடுதியில் மர்மமான முறையில் ஒருவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள  தங்கும் விடுதியில் மர்மமான முறையில் ஒருவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த மரிய பிரான்சிஸ் பிரபு என்பவர் லாட்ஜில் இறந்து கிடந்தார். வேலைக்காக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரான்சிஸ் , நேற்றிரவு அதிக அளவில் மது அருந்திய நிலையில் உயிர் இழந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கின்றனர். வேலைக்கிடைக்கவில்லை என்பதற்காக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டரா? என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கு விடுதியில் உயிரிழப்பு சம்பவம் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.