இடிந்து நொறுங்கிய  140 அடி பாலம்… 2 பேர் உயிரிழப்பு!

 

இடிந்து நொறுங்கிய  140 அடி பாலம்… 2 பேர் உயிரிழப்பு!

140 அடிகள் உயரத்தில் இருக்கும் பாலம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தால், இருவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலம் 140 அடி உயரத்தில் இருந்து இடிந்து விழுந்ததால், பாலத்தின் கீழே சென்றுக் கொண்டிருந்த மூன்று படகுகள் விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்தன.

140 அடிகள் உயரத்தில் இருக்கும் பாலம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தால், இருவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலம் 140 அடி உயரத்தில் இருந்து இடிந்து விழுந்ததால், பாலத்தின் கீழே சென்றுக் கொண்டிருந்த மூன்று படகுகள் விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்தன.

தைவானின் வடகிழக்கு பகுதியில் உள்ள நான்ஃபான்கோ துறைமுகத்தின் அருகே இருந்த இந்த பாலத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென பாலம் இடிந்து நொறுக்கி கீழே விழுந்தது. 
விபத்து பற்றி அறிந்ததும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்நாட்டு தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாலத்தின் இடுபாடுகளில் சிக்கியிருண்ட லாரியின் ஓட்டுநர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.