அமெரிக்காவில் கற்பழித்த  ‘மைனர் குஞ்சுமணிக்கு’ 125000டாலர் அபராதம் விதித்த அமெரிக்க நாட்டாமை.. 

 

அமெரிக்காவில் கற்பழித்த  ‘மைனர் குஞ்சுமணிக்கு’ 125000டாலர் அபராதம் விதித்த அமெரிக்க நாட்டாமை.. 

கோவென்ட்ரியில் உள்ள ஒரு வீட்டில் ஜனவரி 17 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக, 38 வயதான டெரிக் கிளார்க், புதன்கிழமை ஒரு வாரண்டில் கைது செய்யப்பட்டார் என்று கோவென்ட்ரி தலைவர் மார்க் பால்மர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கோவென்ட்ரியில் கடந்த மாதம் ஒரு பெண்ணை கற்பழித்த ஒரு வாட்டர்பரி பகுதியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக அவருக்கு 125000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதாக போலிசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கோவென்ட்ரியில் உள்ள ஒரு வீட்டில் ஜனவரி 17 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக, 38 வயதான டெரிக் கிளார்க், புதன்கிழமை ஒரு வாரண்டில் கைது செய்யப்பட்டார் என்று கோவென்ட்ரி தலைவர் மார்க் பால்மர் தெரிவித்தார்.
அவர் வீட்டில் தனியாக இருந்த தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிளார்க் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் இருவரும் சமூக ஊடகம் மூலம் பழகினார்களா அல்லது வேறு எப்படி ஒருவருக்கொருவர் பழக்கமானார்கள்   என்று போலீசார் கூறவில்லை.
கிளார்க் கைது செய்யப்பட்ட பின்னர்  வியாழக்கிழமை ராக்வில்லில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவருக்கு பாலியல் குற்றத்திற்காக 125,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்