அப்பாவை “பிக் -அப்” பண்ண போய் மகளை “பிக் அப்”- பெயிண்டரின் பலாத்கார முயற்சி- சிறுமி தற்கொலை முயற்சி …

 

அப்பாவை “பிக் -அப்” பண்ண போய் மகளை “பிக் அப்”- பெயிண்டரின் பலாத்கார முயற்சி- சிறுமி தற்கொலை முயற்சி …

சென்னையில் வியாழன்று தந்தையின் நண்பரால் பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய பத்தாவது படிக்கும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சென்னையில் வியாழன்று தந்தையின் நண்பரால் பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய பத்தாவது படிக்கும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :சென்னையில் அப்துல் பஷீர் என்ற 23 வயது பெயிண்டர் தன்னுடன் ஒரு பெயிண்டரை பைக்கில் வேலைக்கு ரெகுலராக அழைத்து செல்வது வழக்கம் ,வியாக்கிழமையன்று அந்த பெயிண்டரை தன் பைக்கில் பிக்-அப் பண்ண வந்தபோது அவர் வீட்டிலில்லாதபோது அவரின் பத்தாவது படிக்கும் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார் .அப்போது அவர் கூச்சலிடவே பஷீர் ஓடிவிட்டார் ,உடனே அதிர்ச்சியுற்ற அப்பெண் வீட்டிலிருந்த வார்னிஷை எடுத்து குடித்து விட்டார் .அவர் மயக்கமுற்று இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்பாக்கம் ஆஸ்பத்தியில் சேர்த்தனர் ,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மேலும் இது பற்றி அப்பெண் கூறுகையில் பஷீர் பலமுறை குடிபோதையில் இப்படி தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார் .
அப்பெண்ணின் புகாரின் பேரில் பஷீர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர் .