“அந்த வாத்தி வேஸ்டு ,நீ பண்ணுடா என்ன ரோஸ்டு” -பொண்டாட்டியின் கள்ளகாதலில் புருஷனுக்கு நேர்ந்த நிலை

 

“அந்த வாத்தி வேஸ்டு ,நீ பண்ணுடா என்ன ரோஸ்டு” -பொண்டாட்டியின் கள்ளகாதலில் புருஷனுக்கு நேர்ந்த நிலை

ஒரு வாத்தியார் கணவனை அவரின் மனைவியே அவரின் கள்ள காதலனோடு சேர்ந்து கொண்டு சுட்டு கொன்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

“அந்த வாத்தி வேஸ்டு ,நீ பண்ணுடா என்ன ரோஸ்டு” -பொண்டாட்டியின் கள்ளகாதலில் புருஷனுக்கு நேர்ந்த நிலை
rep image

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் மவானா நகரில் சோனு என்பவரும் அவரின் மனைவி நேஹாவும் வசித்து வந்தார்கள் .சோனு ஒரு தனியார் ட்யூஷனில் வாத்தியாராக உள்ளார் ,இந்நிலையில் அந்த பெண் நேஹாவுக்கு கல்யாணத்திற்கு முன்பிருந்தே சுபம் என்ற வாலிபரோடு தொடர்பு இருந்துள்ளது .அவர்களின் கள்ள காதல் நேஹாவின் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்துள்ளது .அதனால் அவர்கள் இருவரும் அந்த வாத்தியார் கணவருக்கு தெரியாமல் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் .நாளடைவில் அவர்களின் கள்ள உறவு அவரின் கணவர் சோனுவுக்கு தெரிய வந்து ,நேஹாவை கண்டித்துள்ளார் .
ஆனால் அடங்காத நேஹா தன்னுடைய கள்ள காதலை தொடர்ந்துள்ளர் .அதனால் தன்னுடைய காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் சோனுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் .அதன் படி கணவர் அடையாளங்களை கூறி அவரை கொலை செய்ய அவரின் காதலன் சுபம் இடம் கோரினார் .
அதன் படி சுபம் மற்றும் சில கூட்டாளிகள் மூலம் நவம்பர் 3 ஆம் தேதி, மீரட் மாவட்டத்தின் மவானா நகரில் வேலைக்குச் செல்லும் வழியில் இளம் ஆசிரியர் சோனு பதான் சுட்டுக் கொல்லப்பட்டார். .பின்னர் அவர்கள் தப்பித்து ஓடி விட்டார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது ,அவரின் மனைவி நேஹாவே இந்த கொலையை கூலி படையின் மூலம் செய்தது தெரிய வந்துள்ளது .அதனால் போலீசார் இந்த கொலையில் ஈடுபட்ட சுபம் ,நேகா மற்றும் சிலரை கைது செய்தார்கள் .

“அந்த வாத்தி வேஸ்டு ,நீ பண்ணுடா என்ன ரோஸ்டு” -பொண்டாட்டியின் கள்ளகாதலில் புருஷனுக்கு நேர்ந்த நிலை