“அது”க்கு வரலேன்னா ஆசிட் வீசுவோம்-வீடியோ எடுத்து விபச்சாரம் செய்த கும்பல்..
பாட்னாவின் ஆடம்பரமான பகுதியான பிஹாரி சா லேனின் ஒரு பங்களாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக பல அழகிய இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடந்துள்ளது .
இங்கே, இளம்பெண்கள் பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் .அதனால் , அங்கிருந்து ஒரு இளம்பெண் தப்பித்து வந்து பிர்பஹோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திங்கள்கிழமை பீகார் தலைநகரான பாட்னாவின் பிர்போர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பாட்னாவின் ஆடம்பரமான பகுதியான பிஹாரி சா லேனின் ஒரு பங்களாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக பல அழகிய இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடந்துள்ளது .
இங்கே, இளம்பெண்கள் பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் .அதனால் , அங்கிருந்து ஒரு இளம்பெண் தப்பித்து வந்து பிர்பஹோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் அங்கு காவல்துறையினர் சோதனை நடத்தினர், அபோது ஒரு ஏஜென்ட் உட்பட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு வேலை வாங்கி தருவதாக கூறி தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை இணையத்தில் வைரல் செய்வதாக அவர்கள் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டியதால் தாங்கள் தவறு செய்ய வேண்டியிருந்தது என்றனர் . தற்போது போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.