அதிக  காசு கேட்ட ஆட்டோகாரர் -பேரம் பேசிய பெண் -குறுக்கு சந்தில்   பெண்ணை குப்புற தள்ளிய   ஆட்டோக்காரர் -ஆட்டோ சவாரியில் பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்:

 

அதிக  காசு கேட்ட ஆட்டோகாரர் -பேரம் பேசிய பெண் -குறுக்கு சந்தில்   பெண்ணை குப்புற தள்ளிய   ஆட்டோக்காரர் -ஆட்டோ சவாரியில் பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்:

பெங்களூருவின் ,ஹுலிமாவு பகுதியில் 32 வயதுடைய  பெண் வியாழன் இரவு தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தன் கணவருக்காக காத்துக்கொண்டிருக்கும்போது அவர் வர லேட் ஆனதால் ஆட்டோவில் போக எண்ணி ஒரு ஆட்டோ ஒன்றிடம் கேட்டபோது, ஆட்டோ டிரைவர் அதிக காசு கேட்டதால் அப்பெண் அருகிலிருக்கும் பகுதிக்கு குறைந்த பட்ச கூலிதான் தருவேன் என கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதத்திற்கு பிறகு அப்பெண் ஆட்டோவில் ஏறி போகும்போது

பெங்களூருவின் ,ஹுலிமாவு பகுதியில் 32 வயதுடைய  பெண் வியாழன் இரவு தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தன் கணவருக்காக காத்துக்கொண்டிருக்கும்போது அவர் வர லேட் ஆனதால் ஆட்டோவில் போக எண்ணி ஒரு ஆட்டோ ஒன்றிடம் கேட்டபோது, ஆட்டோ டிரைவர் அதிக காசு கேட்டதால் அப்பெண் அருகிலிருக்கும் பகுதிக்கு குறைந்த பட்ச கூலிதான் தருவேன் என கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதத்திற்கு பிறகு அப்பெண் ஆட்டோவில் ஏறி போகும்போது, அந்த ஆட்டோ டிரைவர் திடீரென்று ஒரு குறுக்கு சந்தில் ஆட்டோவை திருப்பிக்கொண்டு போக ,பயந்து போன

auto

பெண் ஆட்டோவை மெயின் ரோடு பக்கம் போக கூற ,ஆனால் ஆட்டோ டிரைவர் மறுக்க ,உடனே அப்பெண் ஆட்டோவிலிருந்து குதித்து காயமடைந்து ,ஆட்டோவை போட்டோவும் எடுத்தார் .பயந்து போன ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் .உடனே அப்பெண் போலீசுக்கும் தன கணவருக்கும் போன் செய்து தகவல் சொல்லி ,விரைந்து வந்த போலீசார் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள் .