அசிங்கமாக பேசிய திருமா… மன்னிப்புக்கேட்டு விஷம் அருந்த விபரீத முயற்சி..?

 

அசிங்கமாக பேசிய திருமா… மன்னிப்புக்கேட்டு விஷம் அருந்த விபரீத முயற்சி..?

ஒரு குடம் பாலில் சில துளிகள் மட்டுமே விஷம் கலந்தால் அதை அருந்த திருமா முன் வருவாரா..? என இந்துக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் மகளிர் மாநாட்டில் அக்கட்ட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியபோது, மசூதி, சர்ச் மற்றும் கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் மசூதி, சர்ச் குறித்து பெருமையாகவும், கோவில் குறித்து சர்ச்சையாகவும் அவர் கூறியதை தொடர்ந்து பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் அவர்களும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தப்பேச்சி இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. thiruma

இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ‘ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது’ என்று நண்பர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட சிலர் என்னிடம் கூறினர்.thiruma

அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். ‘அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு’ என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன்.

ஒரு மணிநேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் 10 நொடிகள் இடம் பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டியெடுத்து சிலர் பரப்புகின்றனர். எஞ்சிய உரை முழுவதும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல் ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்’’ என அவர் தெரிவித்தார். thiruma

சில வினாடிகள் மட்டுமே பேசிய பேச்சு என திருமாவளவன் விளக்க கொடுத்து இருந்தாலும் ஒரு குடம் பாலில் சில துளிகள் மட்டுமே விஷம் கலந்தால் அதை அருந்த திருமா முன் வருவாரா..? என இந்துக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘’ நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகு ராஜ் இது குறித்து, ‘’இவர் போன்றோரின் ஒரே நோக்கம் சமூகத்தை தங்களது சீழ்பிடித்த நாக்கால் சிதைப்பதும், பிளப்பதும் அதன் மூலம் பிழைப்பதும் தான்.விடுதலை சிறுத்தைகள் மகளிர் மாநாட்டில் அக்கட்ட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியபோது, மசூதி, சர்ச் மற்றும் கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் மசூதி, சர்ச் குறித்து பெருமையாகவும், கோவில் குறித்து சர்ச்சையாகவும் அவர் கூறியதை தொடர்ந்து பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் அவர்களும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தப்பேச்சி இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ‘ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது’ என்று நண்பர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட சிலர் என்னிடம் கூறினர்.

அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். ‘அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு’ என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன்.

ஒரு மணிநேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் 10 நொடிகள் இடம் பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டியெடுத்து சிலர் பரப்புகின்றனர். எஞ்சிய உரை முழுவதும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல் ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்’’ என அவர் தெரிவித்தார்.

சில வினாடிகள் மட்டுமே பேசிய பேச்சு என திருமாவளவன் விளக்க கொடுத்து இருந்தாலும் ஒரு குடம் பாலில் சில துளிகள் மட்டுமே விஷம் கலந்தால் அதை அருந்த திருமா முன் வருவாரா..? என இந்துக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘’ நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகு ராஜ் இது குறித்து, ‘’இவர் போன்றோரின் ஒரே நோக்கம் சமூகத்தை தங்களது சீழ்பிடித்த நாக்கால் சிதைப்பதும், பிளப்பதும் அதன் மூலம் பிழைப்பதும் தான்.

சட்டமும், சமூகமும் இணைந்தே இவர்களை திருத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சட்டமும், சமூகமும் இணைந்தே இவர்களை திருத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ எனத் தெரிவித்துள்ளார்.