ஈரோடு: செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

ஈரோடு: செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் அண்ணா  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின்112-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் சோழா மு.ஆசைத்தம்பி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

ஈரோடு: செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் அண்ணா  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நிகழ்ச்சியில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மேற்கு மண்டல செயலாளர் மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.உதயசங்கர் , முன்னாள் சங்க தலைவர் அங்கப்பன், செயலாளர் சிவசாமி, உடன் ஈரோடு மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத்தின் பொருளாளர் எஸ்.மோகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, வஜ்ரவேல் மேற்கு கிளைச் செயலாளர் கவிமாமணி சேலம் பாலன், காசிபாளையம் கிளை முருகானந்தபதி தாண்டாம்பாளையம் கிளை செயலாளர் வடிவேல் வெண்டிபாளையம் கிளை தலைவர் பிரதாப். சிவகிரி இளைஞர் கிளை தலைவர் யோகி.சிவகிரி இளைஞர் கிளை துணைத் தலைவர் காமராஜ் அவர்களும் வீரப்பன்சத்திரம் கிளை நிர்வாகி கிருபா மற்றும் நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு: செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் அண்ணா  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை