உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

 

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 75 ஆயிரத்து 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 54 லட்சத்து 53 ஆயிரத்து 247 பேர் குணமாகியுள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து626 பேர் பலியாகி உள்ளனர்.