மிரட்டும் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 518 ஆக உயர்வு!

 

மிரட்டும் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 518  ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

மிரட்டும் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 518  ஆக உயர்வு!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும்1 கோடியே 4லட்சத்து 2ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்56 லட்சத்து 48 ஆயிரத்து 728 பேர் குணமாகியுள்ளனர்.

மிரட்டும் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 518  ஆக உயர்வு!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் பலியாகி உள்ளனர்.