“பியூட்டி பார்லர் பொண்ணையெல்லாம் கட்டிக்க முடியாது” -என கூறிய காதலனால் கோபமான காதலி கொடுத்த அதிர்ச்சி.

 

“பியூட்டி பார்லர் பொண்ணையெல்லாம்  கட்டிக்க முடியாது” -என கூறிய காதலனால் கோபமான காதலி கொடுத்த அதிர்ச்சி.

தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபரால் ஒரு  பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் பெண் தற்கொலை செய்து கொண்டார் .

“பியூட்டி பார்லர் பொண்ணையெல்லாம்  கட்டிக்க முடியாது” -என கூறிய காதலனால் கோபமான காதலி கொடுத்த அதிர்ச்சி.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூனம்  என்ற 25 வயதான பெண் கடந்த ஒரு வருடமாக அங்குள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்க்கிறார் .அவர்  அங்கு வேலை பார்க்கும்போது அங்கு அடிக்கடி வந்த குல்தீப் என்ற வாலிபரை  காதலித்து வந்தார் .அந்த குல்திப்பும் அந்த பெண்ணிடம் மயங்கினார் .இருவரும் கடநத ஆறு மாதங்களாக பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தனர் .

இந்நிலையில் அந்த குல்தீப் அந்த பெண்ணை விட்டு விலக  தொடங்கினர் .அந்த  பெண் அவருக்கு போன் செய்து குல்தீப்பிடம் நம்முடைய கல்யாணம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டார் .ஆனால் அதற்கு குல்தீப் பியூட்டி பார்லரில் வேலை செய்யுற உன்னையெல்லாம் கல்யாணம் செய்து கொள்ள முடியாதுஎன்று கூறியுள்ளார் .அதன்பிறகு  அந்த பெண் அவருக்கு பலமுறை போன் செய்த போதும் அவர் போனை எடுக்காமல் அவரை விட்டு விலகி போயுள்ளார் .இதனால் அந்த பெண் பூனம் அவரை தேடி பலமுறை அவரின் இல்லத்திற்கு சென்று சண்டை போட்டார் .அப்போது அந்த காதலன் அவரை  திட்டி துரத்தியுள்ளார் .அதன் பிறகு அந்த பெண் மனமுடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அதன் பிறகு அந்த பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் கூறினார்கள். போலீசார் இந்த தற்கொலை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“பியூட்டி பார்லர் பொண்ணையெல்லாம்  கட்டிக்க முடியாது” -என கூறிய காதலனால் கோபமான காதலி கொடுத்த அதிர்ச்சி.