“அவன் பேர் கூட தெரியாது,ஆனா என்னை பலமுறை பலாத்காரம் செஞ்சான் சார்” -பெண்ணின் புகாரால் அதிர்ச்சியடைந்த போலீஸ்

 

“அவன் பேர் கூட தெரியாது,ஆனா என்னை பலமுறை பலாத்காரம் செஞ்சான் சார்” -பெண்ணின் புகாரால் அதிர்ச்சியடைந்த போலீஸ்

அவன் பேர் கூட தெரியாது,ஆனா என்னை பலமுறை பலாத்காரம் செஞ்சான் சார்” -பெண்ணின் புகாரால் அதிர்ச்சியடைந்த போலீஸ்

உண்மையான பெயர் கூட தெரியாத ஊடக நண்பரால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

“அவன் பேர் கூட தெரியாது,ஆனா என்னை பலமுறை பலாத்காரம் செஞ்சான் சார்” -பெண்ணின் புகாரால் அதிர்ச்சியடைந்த போலீஸ்

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சமூக ஊடகத்தின் மூலம் ஒரு வாலிபரோடு நட்பு கொண்டார் .அந்த வாலிபர் ஊடகத்தில் தன்னுடைய பெயரை ஜிடி லட்கா என்று  புனை பெயர் வைத்துக்கொண்டு அந்த பெண்ணோடு தினமும் ஊடகத்தில் சாட் செய்து வந்தார் . அந்த பெண்ணும் அவரோடு பலமுறை பேசி வந்துள்ளார் . இந்நிலையில் அந்த வாலிபர் திடீரென அந்த பெண்ணை அஹமதாபத்தில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகைக்கு வர சொன்னார் .ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்துள்ளார் .அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் அவர் அங்கு  வரவில்லையென்றால் கை நரம்பை அறுத்துக்கொண்டு இறந்து விடுவதாக மிரட்டினார் .அதை கேட்டு பயந்து போன அந்த பெண் உடனடியாக அவர் சொன்ன அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு சென்றார் .அப்போது அங்கு சென்ற அந்த பெண்ணை அவர் இரண்டு நாட்கள் அந்த கெஸ்ட் ஹவுசில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பின்னர் அந்த வாலிபர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பித்து ஓடி விட்டார் .அதன் பிறகு அந்த வாலிபர் மீண்டும் அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் இறந்து விடுவதாக மிரட்டி மீண்டும் அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு கடந்த அக்டோபர் மாதம் வரவைத்து பலாத்காரம் செய்துவிட்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர் மீண்டும் வருவார் என காத்திருந்தார் .ஆனால் அவர் அதன் பிறகு அந்த பெண்ணிடம் தொடர்பு கொள்ளாததால் அவர் காவல் நிலையத்தில் அந்த வாலிபரை பற்றி புகார் கூறினார் .அப்போது போலீசாரிடம் அவரின் உண்மையான் பெயர் கூட தெரியாது ஆனால் பலமுறை தன்னை பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறியதும் போலீசார் அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள்  .பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்

“அவன் பேர் கூட தெரியாது,ஆனா என்னை பலமுறை பலாத்காரம் செஞ்சான் சார்” -பெண்ணின் புகாரால் அதிர்ச்சியடைந்த போலீஸ்