“முதல்ல பணத்தை எடு ,அப்புறம் தாலிய தொடு” கல்யாண ஆசை காமித்து, தொழிலதிபரின் சொத்துக்களை ஆட்டைய போட்ட பெண்..

 

“முதல்ல பணத்தை எடு ,அப்புறம் தாலிய தொடு” கல்யாண ஆசை காமித்து, தொழிலதிபரின் சொத்துக்களை ஆட்டைய போட்ட பெண்..

புதுடெல்லியில் வசிக்கும் அந்த தொழிலதிபருக்கு உலகம் முழுவதும் பிசினெஸ் கொடிகட்டி பறக்கிறது .மாத வருமானமே பல கோடிகளில் கொட்டுகிறது ,ஆனால் 30 வயதுக்கு மேலாகியும் அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை .அவருக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்க உறவினர்கள் யாரும் இல்லை .இதை தெரிந்து கொண்ட ஒரு பெண் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ,தன்னுடைய பெற்றோரை அழைத்து கொண்டு போய் துருக்கியில் அவரோடு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் .

“முதல்ல பணத்தை எடு ,அப்புறம் தாலிய தொடு” கல்யாண ஆசை காமித்து, தொழிலதிபரின் சொத்துக்களை ஆட்டைய போட்ட பெண்..நிச்சயம் செய்துவிட்டு அந்த பெண் செய்த தில்லாலங்கடி வேலைகளை கேட்டால் உங்களுக்கு தலை சுத்தும் .ஆமாங்க ,அந்த தொழிலதிபரோடு நிச்சயம் பண்ணிய பிறகு அந்த பெண் அவரை கூட்டிக்கொண்டு பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் .பல ஷாப்பிங் மால்களுக்கு சென்று லட்சக்கணக்கில் ஷாப்பிங் செய்தார் .பல பிசினெஸ் தன்னுடைய பெயரில் ஆரம்பித்தார் .

“முதல்ல பணத்தை எடு ,அப்புறம் தாலிய தொடு” கல்யாண ஆசை காமித்து, தொழிலதிபரின் சொத்துக்களை ஆட்டைய போட்ட பெண்..அது மட்டுமல்ல வீடுகளும் ,சொத்துக்களையும் தன்னுடைய பெயரில் வாங்கிக்கொண்டார் ,தன்னுடைய பெற்றோர்களுக்கு 14 லட்சம் ரூபாய் வாங்கி தந்தார் .சரி இவர் தன்னுடைய மனைவியாக வர போகிறவள்தானே என்று அந்த தொழிலதிபர் அவர் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தார் .

“முதல்ல பணத்தை எடு ,அப்புறம் தாலிய தொடு” கல்யாண ஆசை காமித்து, தொழிலதிபரின் சொத்துக்களை ஆட்டைய போட்ட பெண்..ஆனால் திடீரென அந்த பெண் அவரை விட்டு விலக ஆரம்பித்தார் .அவரை கல்யாணம் செய்ய மறுத்தார் .அதனால் அதிர்ச்சியான அவர் அந்த பெண்ணுக்கு செலவு செய்த அனைத்து பில் மற்றும் ஆவணங்களோடு அவற்றை திருப்பி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் .இந்த வழக்கை கோர்ட் தீவிரமாக விசாரித்து வருகிறது .