“டேய் தகப்பா நீ கம்பி எண்ணு ,டேய் அண்ணா நீ கலி திண்ணு”-போலீசோடு சேர்ந்து கொண்டு பெத்த பொண்ணு பண்ண வேலைய பார்த்திங்களா…

 

“டேய் தகப்பா நீ கம்பி எண்ணு ,டேய் அண்ணா நீ கலி திண்ணு”-போலீசோடு சேர்ந்து கொண்டு பெத்த  பொண்ணு பண்ண வேலைய பார்த்திங்களா…

உத்திரபிரதேச மாநிலம் மலப்பூர் கிராமத்தில் சுரேஷ் என்ற தந்தைக்கு கிஷோர் ,ராகுல் மற்றும் ஒரு டீனேஜ் மகள் இருந்தார்கள் .அதில் அந்த டீனேஜ் பெண் 2019ம் ஆண்டு யாரோ ஒருவரை காதலித்த காரணத்தால் அந்த பெண்ணை கொலை செய்ததாக போலீசார் ,அந்த பெண்ணின் தந்தை சுரேஷ் மற்றும் சகோதரன் கிஷோர் மற்றும் தேவேந்திரன் என்ற நபர் ஆகிய மூவரையும் சிறையிலடைத்தனர் ,அவர்கள் மூவரையும் கௌரவ கொலை வழக்கில் கைது செய்த போலீசார் மகளை கொன்றதாக ஒரு கொலை வழக்கை செட்டப் செய்து 18 மாதமாக உள்ளே வைத்துள்ளார்கள் .

“டேய் தகப்பா நீ கம்பி எண்ணு ,டேய் அண்ணா நீ கலி திண்ணு”-போலீசோடு சேர்ந்து கொண்டு பெத்த  பொண்ணு பண்ண வேலைய பார்த்திங்களா…

இந்நிலையில் தன்னுடைய தந்தை கொலை செய்ததாக சொல்லும் அந்த பெண் தன்னுடைய காதலனோடு ஒரு குழந்தையை பெற்றெடுத்து யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு ஊரில் வாழ்ந்து வருவதை அவரின் இன்னொரு சகோதரர் ராகுல் பார்த்துவிட்டார் .உடனே போலீசில் கொலை செய்யப்பட்டதாக கூறும் தன்னுடைய சகோதரி உயிரோடு இருக்கும் விவரத்தினை கூறி, அதற்கான ஆதாரத்தினையும் கொடுத்தார் .இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இப்போது என்ன செய்வதென்று புரியாமல் விழிக்கின்றனர் .ஆனால் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் பொய்யான ஆதாரங்களுடன் தன்னுடைய தந்தையையும் ,சகோதரனையும் சிறையிலடைத்து வைத்துள்ள போலீசாரையும் ,அவர்களுக்கு உடந்தையாக தலைமறைவாக இருந்த தன்னுடைய சகோதரியையும் தான் சும்மா விடப்போவதில்லை என்று ராகுல் சபதமெடுத்து ,மீடியாக்களை சந்தித்து வருகிறார்.

“டேய் தகப்பா நீ கம்பி எண்ணு ,டேய் அண்ணா நீ கலி திண்ணு”-போலீசோடு சேர்ந்து கொண்டு பெத்த  பொண்ணு பண்ண வேலைய பார்த்திங்களா…