“நாலு மாசம் நல்லா அனுபவிச்சாச்சு” -கள்ளக்காதலில் ஏற்பட்ட சலிப்பால் காதலியின் கதிய பாருங்க

 

“நாலு மாசம் நல்லா அனுபவிச்சாச்சு” -கள்ளக்காதலில் ஏற்பட்ட சலிப்பால் காதலியின் கதிய பாருங்க

ஒரு கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையில் கள்ளக்காதலியை கொன்று வீசிய காதலனை போலீசார் கைது செய்தார்கள்

“நாலு மாசம் நல்லா அனுபவிச்சாச்சு” -கள்ளக்காதலில் ஏற்பட்ட சலிப்பால் காதலியின் கதிய பாருங்க

ஆந்திராவின் பிரகாஷம் மாவட்டத்தைச் சேர்ந்த பூலட்சுமி என்ற 40 வயது பெண்ணுக்கும் ,மங்கமூரி வெங்கட்டா என்ற 35 வயது ஆணுக்கும் செகந்திராபாத்தில் நாலு மாதங்களுக்கு முன்பு உப்பல் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்த பின்னர் இருவருக்கும் இடையே கள்ள காதல் தொடங்கியது.நான்கு மாதம் இருவரும் அவரின் கணவனுக்கு தெரியாமலும் ,இவரின் மனைவிக்கு தெரியாமலும் இருவரும் ஒன்றாக பல ஹோட்டல்களில் சந்தித்து நன்றாக அனுபவித்தனர் .
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதே போல் இருவரும் ஓரிடத்தில் தனியே சந்தித்து குடித்து விட்டு இருக்கும்போது அந்த பெண் அவருடைய காதலன் பாக்கெட்டிலிருந்து 1200 ரூபாய் பணத்தை மேலும் குடிக்க மது வாங்கிவதற்காக எடுத்தார் .பிறகு அந்த பணத்தில் சரக்கு வாங்கி குடித்துள்ளார் .
பிறகு போதை தெளிந்த வெங்கட் அந்த பெண்ணிடம் தன்னுடைய பையிலிருந்த பணத்தை காணாததால சண்டை போட்டார் .இதனால் அந்த பெண் கோபமடைந்து பதிலுக்கு அவரிடம் சண்டை போட்டார் ,அப்போது அவரின் கள்ள காதலன் இனி இவரோடு நம் உறவை நிறுத்தி கொள்வோம் என்று கூறி அவரை கொலை செய்து விட்டார் .பிறகு அவரின் பிணத்தை அங்குள்ள ஒரு டாய்லெட்டுக்குள் வீசிவிட்டு சென்று விட்டார் .பிறகு போலீசுக்கு அனாதையாக ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கும் தகவல் கிடைத்து விசாரணை மேற்கொண்ட போது கள்ள காதல் விவகாரத்தில் வெங்கட் தன காதலியை கொன்றதை ஒப்புக்கொண்டார் .பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“நாலு மாசம் நல்லா அனுபவிச்சாச்சு” -கள்ளக்காதலில் ஏற்பட்ட சலிப்பால் காதலியின் கதிய பாருங்க