“அவனை நினைச்சிக்கிட்டு இவனை அனைச்சிகிட்டு இருக்க முடியாது” -பொங்கிய காதலி காதலனோடு தொங்கினார்.

 

“அவனை நினைச்சிக்கிட்டு இவனை அனைச்சிகிட்டு இருக்க முடியாது” -பொங்கிய காதலி காதலனோடு தொங்கினார்.

உயிருக்குயிராக காதலித்த காதலர்களை பிரித்ததால் மனமுடைந்த காதலர்கள் அந்த வீட்டின் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்கள் .

“அவனை நினைச்சிக்கிட்டு இவனை அனைச்சிகிட்டு இருக்க முடியாது” -பொங்கிய காதலி காதலனோடு தொங்கினார்.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பிபிராலி கிராமத்தில் வசிக்கும் ஜோதி என்ற 21 வயதான பெண்ணும் மற்றும் பங்கஜ் என்ற 21 வயதான ஆணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் .இருவரும் உறவினர்கள் ஆவார்கள் .இருவரின் காதலுக்கும் அவர்களின் இருவரின் வீடுகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருவரின் வீடுகளிலும் சம்மதிக்கவில்லை .
ஆனால் அந்த பெண்ணுக்கு அவர்களின் வீட்டில் நவம்பர் 26 ம் தேதியன்று வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்துள்ளார்கள் .இதனால் காதலர்கள் இருவரும் மனமுடைந்தார்கள் .
அந்த காதலன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இது விஷயமாக கேட்டுள்ளார் .அப்போது அவர்கள் “உறவினரான உனக்கு எங்களின் மகளை கல்யாணம் செய்து தர முடியாது என்று கூறியுள்ளார்கள் .
அதனால் மிகவும் வருத்தத்துக்குள்ளான காதலர்கள் அந்த வீட்டின் அருகேயுள்ள ஒரு மரத்தில் ஞாயிற்றுக்கிழமை, தூக்கில் தொங்கினார்கள் .
மறுநாள் காலையில் இருவரையும் தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்த ஊர்க்காரர்கள் அவர்களின் தற்கொலை பற்றி போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

“அவனை நினைச்சிக்கிட்டு இவனை அனைச்சிகிட்டு இருக்க முடியாது” -பொங்கிய காதலி காதலனோடு தொங்கினார்.