கஸ்டமருடன் ஏற்பட்ட தகராறு -பலாத்காரத்துக்குள்ளான பாலியல் தொழிலாளி -அடுத்து நடந்த விபரீதம் .

 

கஸ்டமருடன் ஏற்பட்ட தகராறு -பலாத்காரத்துக்குள்ளான பாலியல் தொழிலாளி -அடுத்து நடந்த விபரீதம் .

ஒரு பாலியல் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர் .

கஸ்டமருடன் ஏற்பட்ட தகராறு -பலாத்காரத்துக்குள்ளான பாலியல் தொழிலாளி -அடுத்து நடந்த விபரீதம் .

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் சந்திப்பில் உள்ள எம்.டி.என்.எல் ஜங்க்ஷனில் ஒரு பெண் விபச்சாரம் செய்து வந்தார் .அந்த பெண்ணிடம்  கடந்த வாரம் ஒரு கஸ்டமர் வந்தார் .அப்போது அந்த கஸ்டமருக்கும் அந்த பெண்ணுக்கும் பண விஷயமாக தகராறு  ஏற்பட்டுள்ளது .அதன் பிறகு   அந்த பெண்ணை அந்த கஸ்டெமர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் .பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அந்த பெண் அவரிடம் மீண்டும் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார் .அதன் பிறகு  அந்த வாலிபர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார் .

பின்னர் அவரின் சடலத்தை அங்கேயே ஒரு கால்வாயில் வீசி விட்டு சென்றார் . மறுநாள் அந்த பகுதி மக்கள் அங்கு கிடந்த  அந்த பெண்னின் சடலத்தை  பற்றி போலிஸுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் சடலத்தினை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .அதன் பிறகு  அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராவை வைத்து அவர்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர் .போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பாலியல் தொழிலாளி பெண்ணிடம் ஏற்பட்ட பண தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீசார் கண்டறிந்துள்ளார்கள் .பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் பல  குழுக்களை அமைத்துள்ளனர்.

கஸ்டமருடன் ஏற்பட்ட தகராறு -பலாத்காரத்துக்குள்ளான பாலியல் தொழிலாளி -அடுத்து நடந்த விபரீதம் .