மது கொடுத்த ஆண் -மட்டையான பெண் -அடுத்து பர்த் டேவில் நடந்த பாதக செயல்

 

மது கொடுத்த ஆண் -மட்டையான பெண் -அடுத்து பர்த் டேவில் நடந்த பாதக செயல்


பர்த் டே பார்ட்டியில் மது மயக்கத்திலிருந்த பெண்ணை ஒரு ஆண் நண்பர் பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது .

மது கொடுத்த ஆண் -மட்டையான பெண் -அடுத்து பர்த் டேவில் நடந்த பாதக செயல்


மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வோர்லி பகுதியில் ஒரு 25 வயதான பெண் வசித்து வந்தார் .அவர் எந்நேரமும் இணைய தளத்தில் ஊடக நண்பர்களோடு அரட்டையடித்து வந்தார் .அப்போது அவர் ஒரு டேட்டிங் வெப் சைட்டில் உறுப்பினரானார் .அதன் மூலம் அவர்க்கு பல ஆண் நண்பர்கள் அறிமுகமானார்கள் .அப்போது அவருக்கு அறிமுகமான ஒரு ஆண் நண்பருடன் அவர் நட்பாக பல மாதங்கள் பழகி வந்தார் .
அதன் பிறகு கடந்த வரம் அந்த பெண்ணுக்கு பிறந்த நாள் வந்தது .அதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணை மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவரின் பிறந்தநாளை கொண்டாடலாம் என்று கூறி அங்கு அவரை வர சொன்னார் .அவரின் பேச்சை நம்பியும் ,பைவ் ஸ்டார் ஹோட்டலில் பிறந்த நாளை கொண்டடடும் ஆசையிலும் அந்த பெண் நன்றாக உடையணிந்து கொண்டு சென்றார் .
அப்போது அந்த பார்ட்டியில் அந்த ஆண் நண்பர் அந்த பெண்ணுக்கு மதுவை குடிக்க கொடுத்தார் ,அந்த பெண்ணும் குடித்தார் .பின்னர் மது குடித்த அந்த பெண் அதிக போதையேறி மயங்கி விழுந்தார் .அப்போது அந்த நபர் அந்த பெண்ணை அந்த ஹோட்டல் ரூமில் வைத்து பலாத்காரம் செய்தார் .பின்னர் அந்த பெண் மது மயக்கம் தெளிந்து எழுந்து ,அருகில் உள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்ந்தார் .பிறகு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை தேடி வருகின்றனர் .