தனியா போன பெண்ணுக்கு துணையா வந்த வாலிபர் செஞ்ச வேலைய பாருங்க ..

 

தனியா போன பெண்ணுக்கு துணையா வந்த வாலிபர் செஞ்ச வேலைய பாருங்க ..

மும்பை-புனே  நெடுஞ்சாலையில் உள்ள சாய் நகர் கிராமத்தை சேர்ந்த ஒரு 26 வயது பெண் வீட்டு உதவியாளராக வேலை செய்கிறார் .அவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு ,இரவு நேரம்தான் தன்னுடைய வீட்டிற்கு வருவது வழக்கம் .அப்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் வீட்டு வேலை முடித்து விட்டு இரவு நேரமாகியதால் நடந்தே வீட்டுக்கு போய் கொண்டிருந்தார் .

தனியா போன பெண்ணுக்கு துணையா வந்த வாலிபர் செஞ்ச வேலைய பாருங்க ..
அப்போது அந்த பெண் தனியாக நடந்து போவதை கவனித்த ஒரு வாலிபர் ,அவரிடம் பேச்சுக்கொடுத்தார் .இப்படி தனியாக போகிற உனக்கு துணையா வந்து வீட்டுல விட்டுட்டுட்டு வருகிறேன் ,ஏனெனில் இந்த பகுதியில் திருடர்களும் ,பொறுக்கிகளும் அதிகமாக இருக்கிறார்கள் என்றார் .அவரின் பேச்சில் மதி மயங்கிய அந்த பெண் சரியென்று கூறி தனக்கு துணையாக்கி அவரை அழைத்து சென்றார் .அப்போது கொஞ்ச தூரம் நடந்து சென்றதும் ,ஒரு இருட்டான பகுதி வந்ததும் அந்த வாலிபர் ஒரு கத்தியை எடுத்து அந்த பெண் கழுத்தில் வைத்தார் .உடனே அந்த பெண் பயத்தில் கத்தினார் .உடனே அந்த வாலிபர் கத்தினால் குத்திவிடுவேன் என்று அவரை மிரட்டினார் .அவர் கத்தியை கழுத்தில் வைத்திருப்பதை பார்த்து பயந்த அந்த பெண் பிறகு அமைதியாகிவிட்டார் ,உடனே அந்த வாலிபர் அந்த பெண்ணை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .
அதற்கு பிறகு அந்த பெண் மயக்கம் தெளிந்து, மெல்ல எழுந்து நடந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த இரவில் தனக்கு நடந்த பாலியல் பலாத்கார கொடுமையை பற்றி புகார் தந்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த பெண்ணை கெடுத்த அந்த வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்

தனியா போன பெண்ணுக்கு துணையா வந்த வாலிபர் செஞ்ச வேலைய பாருங்க ..