“மாமனார் உன்னோட படுத்தார் ,அவர்தான் புள்ளைய கொடுத்தார்” -திட்டிய மாமியாரை வெட்டிய மருமகள்.

 

“மாமனார் உன்னோட படுத்தார் ,அவர்தான் புள்ளைய கொடுத்தார்” -திட்டிய மாமியாரை வெட்டிய மருமகள்.

ஒரு மாமியார் மருமகள் சண்டையில், மாமியார் மருமகளை ஆபாசமாக திட்டியதால் அந்த மருமகள் மாமியாரை கொலை செய்துள்ளார் .

“மாமனார் உன்னோட படுத்தார் ,அவர்தான் புள்ளைய கொடுத்தார்” -திட்டிய மாமியாரை வெட்டிய மருமகள்.

குஜராத்தில் அகமதாபாத்தில் நிகிதா என்ற பெண்ணும் தீபக் என்ற வாலிபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது .அப்போது முதல் அவர்கள் தங்களின் மாமியார் மற்றும் மாமனாரோட கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார்கள் .அதனால் அந்த மருமகள் நிகிதாவுக்கும் அவரின் 52 வயது மாமியாருக்கும் சண்டைகள் வருவது வழக்கம் .அதனால் அடிக்கடி காவல் நிலையத்துக்கும் வந்துள்ளார்கள் .
இந்நிலையில் கடந்த வாரம் நிகிதா நான்கு மாத கர்ப்பமானார் ,இது தொடர்பாக அவரின் மாமியாருக்கும் அவருக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது .அப்போது அந்த மாமியார் தன்னுடைய மருமகளிடம் இந்த கர்ப்பத்துக்கு காரணம் உன்னோட மாமனார்தான் என்று ஆபாசமாக திட்டியுள்ளார் .இதனால் கடும் கோபமுற்ற நிகிதா அங்கிருந்து இரும்பு தடியை எடுத்து அவரின் மாமியாரின் தலையில் அடித்துள்ளார் .அதில் ரத்த வெள்ளத்தில் அவரின் மாமியார் அங்கேயே இறந்தார் .இந்த விஷயம் கேள்விப்பட்ட அவரின் மகன் தீபக் ஓடி வந்து பார்த்து கதறி அழுதார் .பின்னர் போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் நடத்திய தீவிர விசரணையில் மருமகளே மாமியாரை கொன்ற விஷயம் அறிந்தார்கள் .இதனால் அவரின் மருமகள் நிகிதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்தார்கள் .பிறகு இறந்த மாமியாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

“மாமனார் உன்னோட படுத்தார் ,அவர்தான் புள்ளைய கொடுத்தார்” -திட்டிய மாமியாரை வெட்டிய மருமகள்.