“சிங்கிள்னு சொல்லி என்னை சிதைக்க பார்த்தியே” -பெண் பொறியாளரிடம் சிக்கிய அதிகாரி

 

“சிங்கிள்னு சொல்லி என்னை சிதைக்க பார்த்தியே” -பெண் பொறியாளரிடம் சிக்கிய அதிகாரி

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடத்தும் ஒரு தனியார் நிறுவன அதிகாரி, தன்னை பேச்சலர் என்று கூறி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்றதால் அந்த திருமனம் நிறுத்தப்பட்டது .


நவி மும்பையில் உள்ள காமோதேவில் வசிக்கும் விஜய் ஜக்தேல் (34) என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பனி புரிகிறார் .இவர் ஏற்கனவே கல்யாணமாகி அவருக்கு விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது .ஆனால் அதை மறைத்து விட்டு அவர் மேட்ரிமோனியல் தளத்தில் தன்னை சிங்கிள் என்று கூறி தனக்கு மணப்பெண் தேடியுள்ளார் .
அவரின் தகவலை பார்த்த ஒரு பெண் பொறியாளர் அவரை தொடர்பு கொண்டு பேசினார் .பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள கடந்த மே மாதம் முடிவு செய்தார்கள் .ஆனால் அவர்களை கல்யாணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த ஜகதேளின் மனைவி அந்த பென்னை தொடர்பு கொண்டு பேசினார் .அப்போது அவர் தாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நபர் தன்னை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு விவாகரத்து வழக்கு நடக்கிறது என்றார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த மோசடி மாப்பிள்ளையோடு நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்தினார் .பின்னர் அவர் மீது ஆதாரங்களை சேகரித்தார் .அதன் பிறகு போலீசில் புகாரளிக்க சென்ற போது அவரின் புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் தனியார் நிறுவனத்தில் புகார் கூறியுள்ளார்

“சிங்கிள்னு சொல்லி என்னை சிதைக்க பார்த்தியே” -பெண் பொறியாளரிடம் சிக்கிய அதிகாரி