பேஸ் புக்கில் காதலித்த பெண் -காட்டுக்குள் அழைத்து சென்ற காதலன் -காத்திருந்த 25 பேர் செய்த அநியாயம்.

 

பேஸ் புக்கில் காதலித்த பெண் -காட்டுக்குள் அழைத்து சென்ற காதலன் -காத்திருந்த 25 பேர் செய்த அநியாயம்.


பேஸ் புக் காதலனை நம்பி சென்ற பெண்ணை 25 பேர் கொண்ட கூட்டம் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

பேஸ் புக்கில் காதலித்த பெண் -காட்டுக்குள் அழைத்து சென்ற காதலன் -காத்திருந்த 25 பேர் செய்த அநியாயம்.


டெல்லியில் வீட்டுப் பணியாளராக ஒரு 21 வயதான பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிகிறார் .அந்த பெண் வேலை நேரம் போக மீதி நேரம் பேஸ் புக்கில் பொழுது போக்கி வருவார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பேஸ் புக்கில் சாகர் என்ற 25 வயதான வாலிபர் ஒருவர் நட்பு கொண்டு பேசி வந்தார் .அதன் பிறகு அந்த நட்பு காதலாக மாறியது .
அதன் பிறகு அந்த சாகர் அந்த பெண்ணை தான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ,அதனால் தன்னுடைய பெற்றோரை சந்திக்க வருமாறும் கூறி ஒரு ஹோட்டலுக்கு வர சொன்னார் .அதை நம்பிய அந்த பெண் மே 3ம் தேதி அவர் சொன்ன ஹோட்டலுக்கு சென்றார் .அப்போது அந்த சாகர் அந்த பெண்ணை அவரின் காரில் ஒரு காட்டு பகுதிக்கு கூட்டி சென்றார் .அங்கு ஏற்கனவே பலர் காத்து கொண்டிருநதார்கள் .அப்போது அந்த ஐந்து பேர் அந்த பெண்ணை அந்த காட்டு பகுதியில் பாலத்காரம் செய்தனர் .பிறகு சாகர் அந்த பெண்ணை மேலும் 20 நபர்களுக்கு விருந்தாக்கினார் .அதன் பிறகு அனைவரும் அந்த பெண்ணை அந்த காட்டிலேயே விட்டுவிட்டு ஓடி விட்டனர் .அதன் பிறகு அந்த பெண் அந்த காட்டிலிருந்து தப்பிவந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த சாகர் மற்றும் அவரின் நண்பர்கள் மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கூட்டத்தினை தேடி வருகின்றனர்

பேஸ் புக்கில் காதலித்த பெண் -காட்டுக்குள் அழைத்து சென்ற காதலன் -காத்திருந்த 25 பேர் செய்த அநியாயம்.