“கண்டவளோட நிச்சயம் பண்ணிட்டு காதலியோட …”.காதலனால் காண்டான காதலி பண்ண வேலை.

 

“கண்டவளோட நிச்சயம் பண்ணிட்டு காதலியோட …”.காதலனால் காண்டான காதலி பண்ண வேலை.

ஒரு காதலன் வேறொரு பெண்ணோடு நிச்சயம் பண்ணிவிட்டு, காதலியுடன் உல்லாசமாக இருந்ததால் அவரின் காதலி அவர் மீது போலீசில் புகார் கூறினார்.


பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு 24 வயதான பெண் 2017ம் ஆண்டில் ஓர் டேட்டிங் ஆப் மூலம் ராகுல் என்பவருக்கு நண்பரானார் . இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினார்கள் .அதன் பிறகு அந்த காதலன் ராகுல் அந்த பெண்ணிடம் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை வேலைகளில் ஈடுபட்டார் .
அதன் பிறகு அந்த ராகுல் அந்த காதலிக்கு தெரியாமல் வீட்டில் பார்த்த ஒரு பணக்கார பெண்ணோடு அதிக சீர் வரிசையோடு திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்து கொண்டார் .ஆனால் இந்த விஷயத்தை காதலியிடம் மறைத்து விட்டு அவரோடு உல்லாசமாக இருந்துள்ளார் .ஒரு நாள் அவரின் காதலி ராகுலின் லேப்டாப்பை சோதனையிட்டபோது ,அவரின் காதலன் வேறொரு பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்து கொள்ளும் போட்டோக்களை பார்த்து அதிர்ந்தார் .இது பற்றி அவரின் காதலன் ராகுலிடம் அவர் கேட்டதற்கு தன் வீட்டினரை சமாதானப்படுத்தவே அந்த பெண்ணை நிச்சயம் செய்து கொண்டதாகவும் ,ஆனால் தன் காதலியைத்தான் திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதி கூறினார் .அதன் பிறகு அவர் தன்னுடைய சொந்த ஊரான மத்திய பிரதேசத்தின் சிங்ராலிக்கு சென்று விட்டார் .அதன் பிறகு அவரை பலமுறை தொடர்பு கொள்ள அந்த காதலி முயற்ச்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை .இதனால் அவர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் ராகுல் மீது மோசடி மற்றும் பாலியல் கொடுமை ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“கண்டவளோட நிச்சயம் பண்ணிட்டு காதலியோட …”.காதலனால் காண்டான காதலி பண்ண வேலை.