ஆபிஸ் விட்டு போன பெண் -ஆபாச வேலை செய்த ஆண் -ஸ்வீட் ஸ்டால் ஓனர் செய்த வேலை .

 

ஆபிஸ் விட்டு போன பெண் -ஆபாச வேலை செய்த ஆண் -ஸ்வீட் ஸ்டால் ஓனர் செய்த வேலை .


ஒரு ஸ்வீட் கடை நடத்தும் நபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை நடுரோட்டிலேயே பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டார்

ஆபிஸ் விட்டு போன பெண் -ஆபாச வேலை செய்த ஆண் -ஸ்வீட் ஸ்டால் ஓனர் செய்த வேலை .


உத்தரபிரதேசத்தில் ஆக்ராவை சேர்ந்த காஜியாபாத் மாவட்டத்தில் வசிக்கும் ராம் குமார் சிங் என்ற நபர் அங்கு ஒரு ஸ்வீட் கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் அவரின் கடைக்கு பக்கத்தில் உள்ள ஒரு ஆபீசில் ஒரு 22 வயதான பெண் வேலை பார்த்து வருகிறார் . ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகள் இருக்கும் 35 வயதான ராம்குமாருக்கு அந்த பெண் மீது ஓர் கண் .அதனால் அவர் அந்த பெண்ணை அடைய திட்டமிட்டார் .அதன் காரணமாக அந்த பெண் தினமும் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு போகும்போதெல்லாம் அந்த பெண்ணை பின் தொடர்ந்து செல்வார் .அது மட்டுமல்லமல் அந்த பெண்ணை வழி மறித்து ஆபாச கருத்துக்கள் கூறி கலாட்டா செய்வார் .இது கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து நடந்தது வந்தது .
ஒரு நாள் அவரின் தொல்லை பொறுக்காமல் அந்த பெண் அவரிடம் இது பற்றி கேட்டார் .அப்போது அந்த பெண்ணிடம் அவர் பணமும் கேட்டு தொல்லை படுத்தினார் .இதனால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளான அந்த பெண் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குமாரை ரகசியமாக கண்காணித்தார்கள் .அப்போது அவரின் குற்றம் ஊர்ஜிதமானது .பிறகு அந்த ராம்குமாரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தார்கள் .பிறகு போலீசார் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினார்கள் .

ஆபிஸ் விட்டு போன பெண் -ஆபாச வேலை செய்த ஆண் -ஸ்வீட் ஸ்டால் ஓனர் செய்த வேலை .