“என் புருஷன ஏண்டி மயக்கினே “கணவனின் கள்ளக்காதலியை விஷம் வைத்து கொன்ற மனைவி..

 

“என் புருஷன ஏண்டி மயக்கினே “கணவனின் கள்ளக்காதலியை விஷம் வைத்து கொன்ற மனைவி..

கணவனின் கள்ளகாதலியை அவரின் மனைவி விஷம் வைத்து கொன்ற சம்பவம் நம்மூர் சீரியலையே மிஞ்சும் அளவுக்கு நடந்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரம் பகுதியில் பிங்கி என்ற பெண் தன்னுடைய கணவரிடமிருந்து பிரிந்து ,இரண்டு குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வந்தார் .அப்போது அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கங்காராம் என்ற திருமணமான ஒருவருக்கும் கள்ளக்காதல் அரும்பியது .

“என் புருஷன ஏண்டி மயக்கினே “கணவனின் கள்ளக்காதலியை விஷம் வைத்து கொன்ற மனைவி..
இதனால் கங்காராம் அவரின் வீட்டுக்கு போகாமல் எந்நேரமும் பிங்கியின் மடியிலேயே கிடந்தார் ,பிறகு பிங்கியிடம் குடிப்பதற்கு தினமும் காசு வாங்கிகொண்டு போய் குடித்து விட்டு வருவார் .இதனால் அவர் தன்னுடைய வீட்டுக்கே போகாமல் பிங்கியே கதி என்று கிடந்தார் .
இதனால் கோபமுற்ற கங்காராமின் மனைவி ஒரு நாள் தன்னுடைய கணவனை கண்டித்து தன்னுடைய வீட்டுக்கு கூட்டி போனார் .பிறகு அவரின் கள்ள காதலியை ஏற்றுக்கொள்வதுபோல நடித்து, அவருக்கு பாயாசம் செய்து கொடுத்தார் .அந்த பாயாசத்தினை இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்டு போய் தன்னுடைய கணவனின் கள்ள காதலியிடம் குடிக்க கொடுத்தார் .அதை குடித்த பிங்கி வாந்தி எடுத்து அங்கேயே இறந்துள்ளார்.பிறகுதான் தெரிந்தது அந்த பாயாசத்தில் கங்காரமின் மனைவி விஷத்தை கலந்து கொடுத்த விவரம் .இதை நேரில் பார்த்த பிங்கியின் குழந்தைகள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் கங்காராமையும் அவரின் மனைவியையும் கைது செய்தனர் .

“என் புருஷன ஏண்டி மயக்கினே “கணவனின் கள்ளக்காதலியை விஷம் வைத்து கொன்ற மனைவி..