ஈரோட்டில் பரிதாபம் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

 

ஈரோட்டில் பரிதாபம் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஈரோடு செப் 3 –
ஈரோடு லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அபிநயா வயது 22 இவரது கணவர் மோகன் ராஜ் அபிநயாவும் – மோகன் ரா ஜியும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் அபிநயா கணவருடன் கர்நாடகாவில் வசித்து வந்தார் இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இடையே கருத்து

ஈரோட்டில் பரிதாபம் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வேறுபாடு ஏற்பட்டது இதன் காரணமாக அபிநயா ஈரோடு லட்சுமி கார்டனில் உள்ள தனது தந்தை வீட்டில் கடந்த 9 மாதமாக இருந்து வருகிறார் இரு வீட்டு பெற்றோரும் சமாதானம் பேசி வந்தனர் இந்நிலையில்நே ற்று அபிநயா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அபிநயா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து

ஈரோட்டில் பரிதாபம் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் திருமணமாகி மூன்று வருடமே ஆவதால் இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்
செய்தி;அமுதினி