“அந்தரங்கத்தையே ஆறு கூறு போட்டார் ,தலையை தனியே போட்டார்” -பெண்ணை பதினைந்து துண்டாக்கிய ஆணின் கொலை வெறி.

 

“அந்தரங்கத்தையே ஆறு கூறு போட்டார் ,தலையை தனியே போட்டார்” -பெண்ணை பதினைந்து துண்டாக்கிய  ஆணின் கொலை வெறி.

உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடல் 15 துண்டுகளாக வெட்டப்பட்டு தலையில்லாமல் கிடந்தது.

“அந்தரங்கத்தையே ஆறு கூறு போட்டார் ,தலையை தனியே போட்டார்” -பெண்ணை பதினைந்து துண்டாக்கிய  ஆணின் கொலை வெறி.


உத்திரபிரதேச மாநிலம் மீரட் அருகே ஒரு பெண்ணை, யாரோ ஒரு ஆண் பல துண்டுகளாக வெட்டி தூக்கி வீசியிருந்தார் .இது காதல் தகராறில் நடந்த கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்
கூறு கூறாக நறுக்கப்பட்ட அந்த பெண்ணின் உடல் துண்டுகள் ஒரு சாக்கில் அடைக்கப்பட்டு மீரட் மாவட்டத்தின் லிசாரி கேட் பகுதியின் சுஹைல் கார்டன் பகுதியில் கொட்டப்பட்டன. அந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதும், இந்த விஷயம் போலீசில் புகார் செய்யப்பட்டதால் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தது.
பிறகு அந்த பெண்ணின் கூறு போட்ட உடல் அடங்கிய சாக்கு பையை பிரித்து சோதனை செய்த போது அது தலையியலாமலும் ,உடலில் துணியில்லாமலும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள் .மேலும் அந்த பெண்ணின் உடலை அந்த நபர் சிக்கன் துண்டுகள் போல துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டியிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்கள் .மேலும் இப்படி ஒரு கொலை வெறியுள்ள மனிதன் நிச்சயம் காதல் தகராறில்தான் இப்படி செய்திருப்பான் என்று அவர்கள் கூறினார்கள் .பிறகு அந்த பெண்ணின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள் .மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“அந்தரங்கத்தையே ஆறு கூறு போட்டார் ,தலையை தனியே போட்டார்” -பெண்ணை பதினைந்து துண்டாக்கிய  ஆணின் கொலை வெறி.