“உன்னை வேலைக்கும் வச்சிக்கிட்டு ,புருஷனாகவும் வச்சிகிட்டது தப்பாயிடுச்சே” -சர்வரால் முதலாளியம்மாவுக்கு நேர்ந்த கதி .

 

“உன்னை வேலைக்கும் வச்சிக்கிட்டு ,புருஷனாகவும் வச்சிகிட்டது தப்பாயிடுச்சே” -சர்வரால் முதலாளியம்மாவுக்கு நேர்ந்த கதி .

ஒரு ஹோட்டல் நடத்திய பெண், அவரிடம் வேலை பார்த்த சர்வரோடு ஏற்பட்ட உறவில் உண்டான மோதலால் கொலை செய்யப்பட்டார் .

“உன்னை வேலைக்கும் வச்சிக்கிட்டு ,புருஷனாகவும் வச்சிகிட்டது தப்பாயிடுச்சே” -சர்வரால் முதலாளியம்மாவுக்கு நேர்ந்த கதி .


டெல்லியில் உள்ள பால்ஸ்வா டெய்ரியில் உள்ள ஒரு நகரில் வசிக்கும் ஒரு 35 வயதான பெண்ணின் கணவர் ஆறு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் .அந்த பெண் அந்த ஊரில் ரோட்டோரம் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார் .அந்த பெண் தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் அந்த ஹோட்டலில் வேலை செய்த முகேஷ் என்ற சர்வரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது .அதனால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள் .
இந்நிலையில் அந்த பெண் அந்த கள்ள காதலனிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார் .ஆனால் முகேஷ் அதற்கு சம்மதிக்கவில்லை .மேலும் இப்படியே கள்ள உறவில் வாழந்து வரலாம் என்று கூறினார் .
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .மேலும் முகேஷ் அந்த பெண்ணை தேடி வரும்போதெல்லாம் அவர் தாலி கட்ட சொல்லி வற்புறுத்தினார் .இதனால் கோபமுற்ற முகேஷு அந்த பெண்ணின் தலையில் அடித்துள்ளார் .இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டார் .அதனால் சத்தம் வெளியே வராமலிருக்க அவரை வாயில் துணியை வைத்து அடைத்தார் .அதன் பிறகு அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் .பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அந்த பெண்ணை அருகிலுள்ள மறுத்துவமணைக்கு தூக்கி சென்றார்கள் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் அந்த பெண்னின் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .அதன் பிறகு அவரை கொன்ற முகேஷை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்

“உன்னை வேலைக்கும் வச்சிக்கிட்டு ,புருஷனாகவும் வச்சிகிட்டது தப்பாயிடுச்சே” -சர்வரால் முதலாளியம்மாவுக்கு நேர்ந்த கதி .