“எலிக்காக புருஷனோட ‘அதை’ கடித்து துப்பிய மனைவி ” -முழுசா படிச்சா காண்டாயிடுவீங்க..

 

“எலிக்காக  புருஷனோட ‘அதை’ கடித்து துப்பிய மனைவி ” -முழுசா படிச்சா  காண்டாயிடுவீங்க..

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை வருவதும்,சமாதானமாக போவதும் வழக்கமாய் நடப்பதுதான் .ஆனால் ஒரு குடும்பத்தில் எலியை விரட்டாத கணவனின் ஆண் குறியை ஒரு மனைவி கடித்த கொடுமை நடந்துள்ளது .

“எலிக்காக  புருஷனோட ‘அதை’ கடித்து துப்பிய மனைவி ” -முழுசா படிச்சா  காண்டாயிடுவீங்க..

ஜிம்பாப்வேயில் கிட்வே பகுதியில் ஆப்ரகாம் என்ற 52 வயது கணவனோடு முகுப்பா என்ற 40 வயது மனைவி வாழ்ந்து வந்தார் .இருவருக்கும் அடிக்கடி குடும்ப சண்டைகள் நடப்பது வழக்கம் .இதனால் அவர்கள் ஒரே வீட்டில் தனி தனி படுக்கைகளில் தூங்கிவருகின்றனர் .
இந்நிலையில் கடந்த வாரம் அவரின் மனைவி முகுப்பா தனது நண்பர்களோடு குடித்து விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தார் .அப்போது நள்ளிரவை கடந்த நேரமென்பதால் அவர் வீட்டுக்கு வந்து கதவை தட்டியதும் கணவர் ஆப்ரகாம் லேட்டாக வந்து கதவு திறந்துள்ளார் .அப்போதே இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது .பிறகு சிறிது நேரம் கழித்து அவர் தூங்குவதற்கு பெட்ரூம் வந்த போது அங்கு அவரின் படுக்கைக்கு அருகே எலி ஒன்று சுற்றி வந்துள்ளது .இதனால் பயந்துபோன அவரின் மனைவி தன்னுடைய கணவன் ஆப்ரஹாமிடம் அந்த எலியை விரட்டுமாறு கூறினார் .ஆனால் தூக்க மயக்கத்திலிருந்த ஆப்ரகாம் அவர் கூறியதை பொருட் படுத்தாமல் தூங்க போய் விட்டார் .இதனால் கோபமடைந்த அவரின் மனைவி தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய கணவனின் ஆண் குறியை கடித்து துப்பினார் .இதனால் கடுமையான வலியில் துடித்த அவரின் கணவர் ஆப்ரஹாமை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர் ,அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள் .பிறகு அவரின் மனைவி மீது போலீசில் செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

“எலிக்காக  புருஷனோட ‘அதை’ கடித்து துப்பிய மனைவி ” -முழுசா படிச்சா  காண்டாயிடுவீங்க..