“ஒருத்தன் கெடுத்தான், அத பலபேர் வேடிக்கை பார்த்தான்”- போலீஸ் பூத் லாட்ஜான கொடுமை

 

“ஒருத்தன் கெடுத்தான், அத பலபேர் வேடிக்கை பார்த்தான்”- போலீஸ் பூத் லாட்ஜான கொடுமை

ஒரு போலீஸ் பூத்துக்குள் ஒரு பெண்ணை இழுத்து சென்று பலாத்காரம் செய்த வாலிபரின் வீடியோ ஊடகத்தில் வைரலானதால் அவர் போலீசிடம் சிக்கினார் .
குஜராத்தின் மோர்பியில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள போலீஸ் பூத், இரவு நேரத்தில் யாரும் உபயோகப்படுத்தாமல் பாழடைந்து கிடந்தது .கடந்த வாரம் ஒருநாள் இரவு அந்த போலீஸ் பூத்துகுள்ளிருந்து ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது .அப்போது அந்த வழியாக வந்த ஹரேஷ் ஜாதவ் என்ற வாலிபர் தன்னுடைய நண்பர்களோடு வந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த போலீஸ் பூத்துக்குளிருந்து வரும் சத்தத்தை கேட்டு அங்கு அவர்கள் எட்டி பார்த்த போது ,அங்கு ஒரு பெண்ணை அந்த பகுதியை சேர்ந்த மஹேந்திர ரதோட் என்பவர் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார் .

“ஒருத்தன் கெடுத்தான், அத பலபேர் வேடிக்கை பார்த்தான்”- போலீஸ் பூத் லாட்ஜான கொடுமை

அதை பார்த்த அவர் தன்னுடைய செல்போனை எடுத்த அந்த காட்சியை படமாக்கினார் .பிறகு அந்த ஜாதவ் அந்த விடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார் .அந்த காட்சிகளை அந்த பகுதியிலிருக்கும் பலரும் பார்த்தனர் .அது மட்டுமில்லாமல் அந்த போலீஸ் பூத்தை உபயோகப்படுத்தும் போலீஸ் காரர்களும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள் .உடனே அவர்கள் அந்த வீடியோவை வெளியிட்டவரின் விவரங்களை சேகரிக்க தொடங்கினர் .அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த வீடியோவை ஹெரேஷ் ஜாதவ் என்ற 28 வயது வாலிபர் வெளியிட்ட விவரத்தினை கண்டறிந்தனர் .பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணை கெடுத்த வாலிபர் அந்த பகுதியை சேர்ந்த ரத்தோட் என்றும், அந்த பெண் கணவனை பிரிந்து அந்த பகுதியில் பிச்சையெடுத்து வாழ்பவர் என்றும் கணடறிந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

“ஒருத்தன் கெடுத்தான், அத பலபேர் வேடிக்கை பார்த்தான்”- போலீஸ் பூத் லாட்ஜான கொடுமை