“காதலன் ஏமாற்றினார் ,காதலி ஆசிட் வீசினார்” -சரித்திரம் திரும்புதுங்கோ- ஆண்கள் ஜாக்கிரதை

 

“காதலன் ஏமாற்றினார் ,காதலி ஆசிட் வீசினார்” -சரித்திரம் திரும்புதுங்கோ- ஆண்கள் ஜாக்கிரதை

தன்னை காதலித்து ஏமாற்றிய காதலனின் முகத்தில் அவரின் முன்னாள் காதலி ஆசிட் வீசிய சம்பவம் காதலித்து ஏமாற்றும் ஆண்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

“காதலன் ஏமாற்றினார் ,காதலி ஆசிட் வீசினார்” -சரித்திரம் திரும்புதுங்கோ- ஆண்கள் ஜாக்கிரதை


ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பேட்டா கோட்டால கிராமத்தில் நாகேந்திரன் என்ற வாலிபரும் சுப்ரியா என்ற பெண்ணும் மூன்றாண்டு காலம் காதலித்து வந்தனர் .ஆனால் திடீரென இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் அவர்களின் காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நாகேந்திரன் அந்த பெண் சுப்ரியாவை திருமணம் செய்துகொள்ளவில்லை .
பிறகு நாகேந்தரன் லஷ்மி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .இதனால் சுப்பிரியா தான் ஏமாற்றப்பட்டதால் மிகவும் அதிர்ச்சியடைந்தார் .மிகவும் மன உலைச்சளில் இருந்தார் .கடந்த வெள்ளிக்கிழமையன்று சுப்ரியா ஆசிட் பாட்டிலை எடுத்துக்கொண்டு சாலையோரம் நின்றிருந்தார் .அப்போது அவரின் முன்னாள் காதலன் நாகேந்திரன் அந்த வழியாக வந்தார், உடனே சுப்ரியா அவரின் கையிலிருந்த ஆசிடை அவரின் முகத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டார் .இதனால் வலி தாங்காமல் துடித்த நாகேந்திரனை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .போலீசார் இந்த தகவல் கேள்விப்பட்டு ஆசிட் வீசிய சுப்ரியாவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

“காதலன் ஏமாற்றினார் ,காதலி ஆசிட் வீசினார்” -சரித்திரம் திரும்புதுங்கோ- ஆண்கள் ஜாக்கிரதை
“காதலன் ஏமாற்றினார் ,காதலி ஆசிட் வீசினார்” -சரித்திரம் திரும்புதுங்கோ- ஆண்கள் ஜாக்கிரதை