செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பா? இபாஸ், போக்குவரத்து சேவை குறித்து ஆலோசனை!

 

செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பா? இபாஸ், போக்குவரத்து சேவை குறித்து  ஆலோசனை!

ஏழாம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் புதிய தளர்வுகள் அறிவிப்பது பற்றி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.

செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பா? இபாஸ், போக்குவரத்து சேவை குறித்து  ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு , இ-பாஸ் , போக்குவரத்து சேவையை உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசிக்கிறார். ஆட்சியாளர்களுடன் ஆலோசனைக்கு பின் மதியம் 3 மணிக்கு மருத்துவ நிபுணருடன் ஆலோசிக்கும் முதல்வர் பழனிசாமி , ஆட்சியர்கள்- மருத்துவ நிபுணர்களின் கருத்தை கேட்டு அறிந்து புதிய தளர்வுகள் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பா? இபாஸ், போக்குவரத்து சேவை குறித்து  ஆலோசனை!

கொரோனா தொற்றை கட்டுபடுத்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.