“தனியறைக்கு துணியில்லாமல் போன பெண்” -இன்ஸ்டாகிராம் வாலிபரின் இம்சை

 

“தனியறைக்கு துணியில்லாமல் போன பெண்” -இன்ஸ்டாகிராம் வாலிபரின் இம்சை


இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணிடம் தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி நிர்வாண படத்தை வாங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .

“தனியறைக்கு துணியில்லாமல் போன பெண்” -இன்ஸ்டாகிராம் வாலிபரின் இம்சை


பெங்களூரில் உள்ள அக்ரஹாரா தசரஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயதான பெண் எந்நேரமும் இன்ஸ்டாகிராமில் தான் இருப்பார் .அப்போது அவர் பல நண்பர்களுடன் அதில் அரட்டையடித்து வருவார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாக்ராமில் கார்த்திக் என்ற வாலிபர் நண்பரானார் .அதன் பிறகு இருவரும் சில மாதங்களாக அதில் நட்புடன் பேசி வந்தார்கள் .இதற்கிடையே அந்த கார்த்திக் அந்த டீனேஜ் பெண்ணிடம் அறிந்த நிர்வாண போட்டோவை கேட்டார் .அதை கேட்டு அப்பெண் அதிர்ச்சியானார் .அதன் பிறகு அவருடன் சிலநாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார் .
அதன் பிறகு அந்த இன்ஸ்டாகிராம் தோழர் கார்த்திக் மீண்டும் அந்த பெண்ணிடம் அவரின் நிர்வாண போட்டோவை கேட்டு தொல்லை படுத்தியுள்ளார் .அதற்கு அந்த பெண் ‘தரமுடியாது’ என்று கூறினார் .உடனே அந்த வாலிபர் ஆன்லைனில் ஒரு கத்தியை எடுத்து அவரின் மணிக்கட்டை வெட்டிக்கொண்டு இறந்து விடுவதாக மிரட்டினார் .இதனால் பயந்து போன அந்த பெண் உடனே தன்னுடைய செல்போன் கேமெராவுடன் தனியறைக்கு சென்று அவரின் நிர்வாண போட்டோவை எடுத்தார் .பின்னர் அந்த போட்டோவை அந்த வாலிபர் கார்த்திக்குக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பி வைத்தார் .அதன் பிறகு அந்த பெண் அழுது கொண்டே இருந்ததால் அந்த பெண்ணின் தாயார் அவரிடம் விசாரித்த போது அவருக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது .அதனால் அந்த தாயார் அந்த பெண்ணிடம் ஆறுதல் கூறி அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார் .அங்கு அந்த பெண்ணை மிரட்டி நிர்வாண படம் வாங்கிய கார்த்திக் மீது புகார் கொடுத்தனர் .போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

“தனியறைக்கு துணியில்லாமல் போன பெண்” -இன்ஸ்டாகிராம் வாலிபரின் இம்சை