ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் தேர்வெழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பார்களா அரசியல்வாதிகள்? சபரிமாலா

 

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் தேர்வெழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பார்களா அரசியல்வாதிகள்? சபரிமாலா

நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் கடிதத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதாக கூறும் அரசியல்வாதிகள், தங்களுக்கு தேர்வு வைத்தால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க தயாரா? என ஆசிரியை சபரிமாலா கேள்வி எழுப்பினார்.

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் தேர்வெழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பார்களா அரசியல்வாதிகள்? சபரிமாலா

நீட் தேர்வுக்கெதிரான தற்கொலைகளுக்கு நீதி கேட்டு பெண் விடுதலை கட்சி சார்பில் நாகை மாவட்டம் சிக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண் விடுதலை கட்சியின் தலைவரும், ஆசிரியையுமான சபரிமாலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன .

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் தேர்வெழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பார்களா அரசியல்வாதிகள்? சபரிமாலா

ஆர்ப்பாட்டத்தின் போது கூறிய ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் கடிதத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதாக கூறும் அரசியல்வாதிகள், தங்களுக்கு தேர்வு வைத்தால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க தயாரா என அவர் கேள்வி? எழுப்பினார்.