“என் புருஷன் வேஸ்ட்டு ,நீதான் டேஸ்ட்டு ” -கள்ள உறவால் கணவனின் கதிய பாருங்க ..

 

“என் புருஷன் வேஸ்ட்டு ,நீதான் டேஸ்ட்டு ” -கள்ள உறவால் கணவனின் கதிய பாருங்க ..

ஒரு மனைவியே தன்னுடைய கள்ள காதலனோடு சேர்ந்து கொண்டு தன்னுடைய கணவனை கூலிப்படையினரை வைத்து கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே மஹேமத்புரா பகுதியில் மானேக்பாக் பகுதியைச் சேர்ந்த 43 வயது பிரமோத் மூன்றாவது மனைவியாக கிஞ்சல் என்று 23 வயது பெண்ணை மணமுடித்தார் .பிறகு அந்த பெண்ணுக்கு அம்ரத் என்ற இளம் வயது வாலிபருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .இவர்களின் எட்டு மாத கள்ள உறவுக்கு பிறகு அவரின் கணவன் பிரமோத்துக்கு தெரிய வந்தது .இதனால் அவர்களிருவரும் சேர்ந்து அக்கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தனர் .
அதன் படி சுரேஷ் என்ற கூலிப்படை நபருக்கு 5 லட்சம் கூலியை கொடுத்து கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்கள் .அதன்படி ஆகஸ்ட் 31ம் தேதியன்று அவரின் கணவர் பிரமோத் ஆபிசிலிருந்து கிளம் பியதும் அந்த மனைவி கூலிப்படைக்கு போன் செய்து சொன்னார் .உடனே கூலிப்படை சுரேஷ் அந்த நபரை பின் தொடர்ந்து சென்று கொன்றான் .அவரை கூரான ஆயுதங்களை கொண்டு கொலை செய்து விட்டு உடலை அங்கு போட்டு விட்டு சென்றுவிட்டார் .பிறகு அவரின் மனைவி தன்னுடைய உறவினர்களுக்கு போன் செய்து தன்னுடைய கணவனை காணவில்லை என்று சொன்னதும், அவர்கள் போலிஸில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் தீர விசாரித்ததில் அவரின் மனைவியே கூலிப்படைக்கு பணம் கொடுத்து கொலை செய்த விவரமறிந்து , அவரையும் அவரின் கள்ள காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்

“என் புருஷன் வேஸ்ட்டு ,நீதான் டேஸ்ட்டு ” -கள்ள உறவால் கணவனின் கதிய பாருங்க ..