“கணவரையும் ,பிள்ளைகளையும் பிரிச்சிட்டியே” -மாமியாரால் ஒரு பெண் செஞ்ச வேலைய பாருங்க

 

“கணவரையும்  ,பிள்ளைகளையும் பிரிச்சிட்டியே” -மாமியாரால் ஒரு பெண் செஞ்ச வேலைய பாருங்க

ஒரு மாமியார் தன்னுடைய மருமகளை கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரித்ததால், விரக்தியடைந்த அந்த பெண் தனது கணவரை கொலை செய்து விட்டு ,குழந்தைகளோடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் .

“கணவரையும்  ,பிள்ளைகளையும் பிரிச்சிட்டியே” -மாமியாரால் ஒரு பெண் செஞ்ச வேலைய பாருங்க

சத்தீஸ்கரின் கவுரெலா-பெந்திரா-மார்வாஹி மாவட்டத்தில் வித்யா பைக்ரா என்ற பெண் தனது கணவரோடும் தன்னுடைய மூன்று மகள்களோடும் வசித்து வந்தார் .அந்த மகள்கள் ஒரு வயது ,இரண்டு வயது மற்றும் மூன்று வயதுடையவர்கள் ஆவார்கள் .இந்நிலையில் அந்த வீட்டில் அவரின் மாமியாரும் அவர்களோடு வசித்து வந்தார் .அதனால் அவரின் கணவர் அவரின் தாயார் பேச்சை தட்டாமல் இருப்பதாக அந்த பெண் அவர் மீது குற்றம் சுமத்தினார்  .அதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .

மேலும் அந்த கணவரின் தாயார் அவர்களின் குடும்ப விஷயத்தில் அடிக்கடி தலையிட்டதால் அந்த மனைவி பைக்ராவுக்கு அது பிடிக்கவில்லை .அதன் காரணமாக அவரின் மாமியாரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதே வீட்டில் தனியாக இருந்தார் .அதனால் அவரின் மாமியார் அவரை மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று அனைவரிடமும் கூறியுள்ளார் .அதனால் அந்த பெண் மேலும் மன வேதனையைந்தார் .மேலும் அவரின் மாமியார் அவரின் கணவரையும் அந்த பெண்ணிடமிருந்து பிரித்து விட்டார் .அதனால் அந்த கணவர் அவரின் மனைவியோடு பேசுவதையும் நிறுத்திக்கொண்டார் .மேலும் குழந்தைகளிடமும் அந்த பெண்ணை பற்றி தவறாக கூறி அந்த தாயிடமிருந்து பிரித்து விட்டார் .

இதனால் அந்த பெண் மிகவும் மன வேதனையடைந்தார் .அதனால் கடந்த வாரம் ஒரு நாள் இரவு அந்த வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த தனது கணவனை கொலை செய்து விட்டார் .பின்னர் தனது மூன்று மகள்களையும் அழைத்து கொண்டு போய் அருகிலுள்ள கிணற்றில் வீசி விட்டார் .அதன் பிறகு அவரும் அந்த கிணற்றில் குதித்து விட்டார் .பிறகு இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கிராமத்து மக்கள் அவர்கள் அனைவரையும் கிணற்றில் குதித்து காப்பாற்றினார்கள் .பிறகு அந்த பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவருக்கு மன நல ஆலோசனை வழங்குகிறார்கள் .

“கணவரையும்  ,பிள்ளைகளையும் பிரிச்சிட்டியே” -மாமியாரால் ஒரு பெண் செஞ்ச வேலைய பாருங்க