“காண்டம் போடாம போயிட்டு கண்ட வியாதியோட வந்துட்டியே..” -கணவன் மீது மனைவி புகார்

 

“காண்டம் போடாம போயிட்டு கண்ட வியாதியோட வந்துட்டியே..” -கணவன் மீது மனைவி புகார்

ஒரு பெண் தன்னுடைய கணவருக்கு பால்வினை நோய் ஏற்பட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கூறியுள்ளார்.

“காண்டம் போடாம போயிட்டு கண்ட வியாதியோட வந்துட்டியே..” -கணவன் மீது மனைவி புகார்

குஜராத்தின் வேஜல்பூரைச் சேர்ந்த 36 வயதான பெண் தன்னுடைய கணவரோடும் மாமியாரோடும் வசித்து வந்தார் .இந்நிலையில் அவரின் மாமியாருக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் திடீரென கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் .அப்போது அவரின் கணவருக்கு விபச்சாரிகளிடம் செல்லும் வழக்கம் ஏற்பட்டுள்ளது .அதன் காரணமாக  அவற்றுக்கு பால்வினை நோய் ஏற்பட்டுள்ளது .அதற்காக அவர் சில மருந்துகளை எடுத்து கொண்டிருந்தார் .

இந்நிலையில் கொரானா வைரஸ் நாடு முழுவதும்  பரவ தொடங்கியது .அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டது ,இதன் காரணமாக அவரை விட்டு பிரிந்து போன கணவர் அவரை தேடி வந்து அவரின் மனைவியோடு வாழ தொடங்கினார் .அவரின் மனைவியும் பழைய  கோபத்தையெல்லாம் மறந்து விட்டு கணவரோடு வாழ்ந்து  வந்தார் .அந்த நேரத்தில் தனது கணவர் தனக்கு தெரியாமல் சில மருந்துகளை எடுத்து கொளவதை அந்த பெண் கவனித்தார் .அந்த மருந்துகளை பற்றி அந்த பெண் சில டாக்டர்களிடம் கேட்ட போது அது பால்வினை நோய்க்கு எடுத்து கொள்ளும் மருந்து என்று கண்டறிந்தார் .மேலும் தன்னுடைய கணவரின் உடலில் எல்லாம் சில தடிப்புகள் இருப்பதை கவனித்தார் ,அதனால் அவர் மீதும் அவரின் மாமியாரின் மீதும் அவர் புகார் கூறினார் .அவரளித்த புகாரில் தன்னுடைய கணவர் ஒரு இன்டீரியர் டிசைனர் என்றும் அவர் பல  நாட்கள் வீட்டிற்க்கே வரமாட்டாரென்றும் ,அந்த நேரத்தில் தன்னுடைய மாமியார் தன்னை கொடுமை படுத்தினார் என்றும் கூறினார் .மேலும் கணவருக்கு பால் வினை நோய் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“காண்டம் போடாம போயிட்டு கண்ட வியாதியோட வந்துட்டியே..” -கணவன் மீது மனைவி புகார்
rep image