“மூணு வருஷம் முக்காடு போட்டுக்கிட்டு போறியா” -பஞ்சாயத்தார்களிடம் மாட்டிய கள்ள ஜோடி கதி .

 

“மூணு வருஷம் முக்காடு போட்டுக்கிட்டு போறியா” -பஞ்சாயத்தார்களிடம் மாட்டிய கள்ள ஜோடி கதி  .

ஒரு விதவை பெண்ணிடம் கள்ள உறவு வைத்திருந்த ஒரு ஜோடியை அந்த ஊர் நாட்டாமைகள் ஊர் மக்கள் முன்னாள் அவமானப்படுத்தியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்

உத்திரபிரதேச மாநிலம் மைன்புரி பகுதியில் நக்லா கிராமத்தில் ஒரு விதவை பெண் தனியாக வாழ்ந்து வந்தார்.அவருக்கும் அந்த ஊரை சேர்ந்த ஓரு வாலிபருக்கும் மூன்றான்டுகளாக தொடர்பு ஏற்பட்டது .அவர் அந்த ஊரில் உள்ள அந்த விதவை பெண்ணிடம் உறவு வைத்திருந்தார் .அதனால் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் முக்காடு போட்டுக்கொண்டு போய்விட்டு வருவார் .
ஒரு நாள் இந்த விஷயம் பக்கத்து வீட்டுகாரருக்கு தெரிய வந்தது .இதனால் அந்த பக்கத்து வீட்டின் நபர் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து எச்சரித்தார் .அனால் அதற்கு பிறகும் அந்த நபர் அந்த விதவை பெண்ணோடு கள்ள தொடர்பினை விடாமல் தொடர்ந்தார் .இதனால் அவர் அந்த ஜோடிகளை பிடித்து அந்த ஊர் பஞ்சாயத்தில் கொண்டு போய் நிறுத்தினா .உடனே அந்த ஊர் பஞ்சாயத்தில் அந்த ஜோடிகளுக்கு முகத்தில் கரியை பூசி ,செருப்பு மாலைகள் அணிவித்து அந்த ஊரில் ஊர்வலமாக அழைத்து சென்று அவமானபடுத்தினார்கள் .
இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் போலீசில் அந்த ஊர்காரர்கள் செய்த அநியாயத்தை பற்றி புகார் தந்தார்கள் .ஏற்கனவே இது போல இதற்கு முன்பும் ஒரு ஜோடியை இப்படி அவர்கள் அவமான படுத்தியுள்ளதாக போலீசுக்கு தகவல் வந்து அந்த வழக்கு நிலுவையிலிருக்கும்போது மீண்டும் இப்படி அவர்கள் நடந்துள்ளதால் போலீசார் அந்த ஊர் பன்ஜாயத்தார்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள் .

“மூணு வருஷம் முக்காடு போட்டுக்கிட்டு போறியா” -பஞ்சாயத்தார்களிடம் மாட்டிய கள்ள ஜோடி கதி  .