“ரெய்னா டீம்ல மெய்னா? ” – குடும்பம் ஃபர்ஸ்ட், கிரிக்கெட் நெக்ஸ்ட் -சூடான சுரேஷ் ரெய்னா.

 

“ரெய்னா டீம்ல மெய்னா? ” – குடும்பம்  ஃபர்ஸ்ட், கிரிக்கெட் நெக்ஸ்ட் -சூடான சுரேஷ் ரெய்னா.

சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் மாட்சிலிருந்து விலகி ,பாதியிலேயே துபாயிலிருந்து கிளம்பி இந்தியாவுக்கு வந்த விவகாரம் பல சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது .

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா துபாயில் ஐபிஎல் மேட்ச் விளையாட சென்றார் .ஆனால் அங்கு அவர்க்கு தோனிக்கு ஒதுக்கியது போல பால்கனி ரூம் ஒதுக்காததால் கோபமுற்று அவர் அங்கிருந்தவர்களை கேட்டபோது ‘ரெய்னா என்ன மெய்னா’ என்பது போல சரியான பதில் கூறாததால் கோபமானார் .

“ரெய்னா டீம்ல மெய்னா? ” – குடும்பம்  ஃபர்ஸ்ட், கிரிக்கெட் நெக்ஸ்ட் -சூடான சுரேஷ் ரெய்னா.


பிறகு மறு நாள் இரவு அவரின் குடும்பத்தை சேர்ந்த அவரின் மாமா அசோக் என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் சில கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார் .இந்த சம்பவத்தில் அவரின் உறவினர்கள் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர் .இதனால் ரெய்னா தனக்கு கிரிக்கெட் இரண்டாம் பட்சம்தான் குடும்பம்தான் முதலில் வேண்டுமென்று அங்கிருந்து கிளம்பி நேராக பஞ்சாபுக்கு சென்றார் ,பிறகு அங்குள்ள போலீஸ் அதிகாரிகளை சந்தித்து இந்த கொலை ,கொள்ளை சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டுகோள் விடுத்தார் .இதனால் அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் அந்த கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .இப்போது சுரேஷ் ரெய்னா அங்கு தமது உறவினர்களோடு இருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார் .விரைவில் அவரின் உறவினர்களை கொன்ற கொள்ளையர்கள் பிடி படுவார்களால் என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள் .

“ரெய்னா டீம்ல மெய்னா? ” – குடும்பம்  ஃபர்ஸ்ட், கிரிக்கெட் நெக்ஸ்ட் -சூடான சுரேஷ் ரெய்னா.