பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்!?

 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்!?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுசித்ரா என 3 போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்!?

இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் ப்ராசஸில் யார் வெளியேற போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. 48 வது நாளான இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஹாசனின் விஜயம் இருக்கும். இன்றைய நாளில் கமல்ஹாசன் இந்த வாரம் நடந்த டாஸ்க், ஜெயிலுக்குள் சென்ற பாலா, சுசித்ரா மனநிலையை கேட்டு தெரிந்து கொள்வார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்!?

குறிப்பாக இந்த வாரம் ஏவிக்ஷனில் ரியோ, சோம், சம்யுக்தா, பாலாஜி, அனிதா, ஆரி, சுசித்ரா ஆகியோர் உள்ளனர். இதில் சுசித்ரா இந்த வாரம் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக வீட்டுக்குள் வந்த சுசி, வந்த ஒருவாரம் மட்டுமே ஆட்டத்தை மாற்றி அமைத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்!?

மற்ற நாட்களில் சுசியின் ஆட்டம் எடுப்படாமல் போக அவரால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் சோபிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் பாலாவும் சுசிக்கு எதிராக திரும்ப பிக் பாஸ் வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோ சுசி புண்ணியத்தில் இந்த வாரமும் அனிதா சம்பத் தப்பித்து கொள்வார் என்பது கூடுதல் தகவல்.