’’மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்

 

’’மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்

தேர்தல் நேரத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும், மின்னணு வாக்கு பதிவு முறையை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில்வே நிலையம் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

’’மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தந்சை மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது தமிழ்நாடு ஆதிதிராவிடர் பேரவை நிறுவன தலைவர் சதாசிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

’’மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகப் பெரிய மோசடி நடைபெறுவதாகவும் , மீண்டும் பழைய முறைப்படி வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

’’மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’’- தஞ்சையில் டி.எம்.ஜெ.கே. ஆர்ப்பாட்டம்

வருகின்ற தேர்தலில் இந்த முறையை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.