சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் இதை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்… தமிழக அரசு உத்தரவு!

 

சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள்  இதை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்… தமிழக அரசு உத்தரவு!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும் என்றும் பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள்  இதை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்… தமிழக அரசு உத்தரவு!

மேலும் சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள்  இதை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்… தமிழக அரசு உத்தரவு!

இந்நிலையில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வாடிக்கையாளரின் பெயர், முகவரி, ஆதார் விவரங்கள், செல்போன் என ஆகியவற்றை பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும் என்றும் அழகுநிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.