விழுப்புரத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா!

 

விழுப்புரத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா!

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவர், 4 காவலர்கள் உள்பட மேலும் 219 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,142 ஆக அதிகரித்துள்ளது.