விழுப்புரம் மொத்த காய்கறி மார்க்கெட் ஜானகிபுரத்திற்கு மாற்றம்!

 

விழுப்புரம் மொத்த காய்கறி மார்க்கெட் ஜானகிபுரத்திற்கு மாற்றம்!

விழுப்புரம் மொத்த காய்கறி மார்க்கெட் ஜானகிபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இருப்பினும் ஊரடங்கு தளர்வால் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

விழுப்புரம் மொத்த காய்கறி மார்க்கெட் ஜானகிபுரத்திற்கு மாற்றம்!

குறிப்பாக விழுப்புரத்தில் இன்று மேலும் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 8,089 ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மொத்த காய்கறி மார்க்கெட் ஜானகிபுரத்திற்கு மாற்றம்!

இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த மொத்த காய்கறி மார்க்கெட் ஜானகிபுரம் புறவழிச் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வு முடிந்து தமிழகம் முழுவதும் பேருந்து இயக்கம் துவங்கியுள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும்படி காய்கறி சந்தை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.