“பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்” விஜய பிரபாகரன் பதிலடி!

 

“பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்” விஜய பிரபாகரன் பதிலடி!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் – தேமுதிக கூட்டணியமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை. அத்துடன் இந்த தேர்தலில் விருத்தாசலத்தில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், டெபாசிட்டை இழந்தார்.

“பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்” விஜய பிரபாகரன் பதிலடி!

இந்நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட இதை கண்ட நெட்டிசன் ஒருவர், ’ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை எதற்கு இந்த தேவையில்லாத சீன், போய் பிச்சையெடுத்து பிழைக்கலாமே’ என்று பதிவு செய்திருந்தார்.

“பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்” விஜய பிரபாகரன் பதிலடி!

இதற்கு பதிலளித்த விஜய பிரபாகரன், ’உங்களது மேலான கருத்துக்கு எனது நன்றி. உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’முடியாதது எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளீர்கள். அதையே நான் பின்பற்றுகிறேன். பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்’ என்று கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.