வேலூரில் கட்டுக்குள் வராத கொரோனா : மேலும் 144 பேருக்கு தொற்று உறுதி!

 

வேலூரில் கட்டுக்குள் வராத கொரோனா : மேலும் 144 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூரில் கட்டுக்குள் வராத கொரோனா : மேலும் 144 பேருக்கு தொற்று உறுதி!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது.

வேலூரில் கட்டுக்குள் வராத கொரோனா : மேலும் 144 பேருக்கு தொற்று உறுதி!

இந்நிலையில் வேலூரில் மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,867 ஆக அதிகரித்துள்ளது.