காய்கறி கடையை உடைத்து திருட்டு- போலீஸ் விசாரணை

 

காய்கறி கடையை உடைத்து திருட்டு- போலீஸ் விசாரணை

திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள மயிலம் சந்தை அருகே காய்கறி கடையில் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து திருடப்பட்டது தொடர்பாக காந்தி மார்கெட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த மயிலம் சந்தை தஞ்சாவூர் ரோட்டில் உள்ளது. இங்கு ஆனந்தன் என்பவர் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

காய்கறி கடையை உடைத்து திருட்டு- போலீஸ் விசாரணை

நேற்று மாலை கடையை பூட்டி விட்டு வீடு திரும்பிய நிலையில் நள்ளிரவு கடையின் ஆஸ்பெட்டாஸ் வீட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.

காய்கறி கடையை உடைத்து திருட்டு- போலீஸ் விசாரணை

கடையில் உள்ள பீரோவை , மாற்று சாவி போட்டு திறந்து உள்ள 5 ஆயிரம் ரூபாயை பணத்தை திருடி சென்றுள்ளனர், இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.