“தள்ளு வண்டியில வந்து பெண்ணை தள்ளிக்கிட்டு போனார்” -காய் விற்க வந்தவர் பண்ண வேலையை பாருங்க .

 

“தள்ளு வண்டியில வந்து பெண்ணை தள்ளிக்கிட்டு போனார்” -காய் விற்க வந்தவர் பண்ண வேலையை பாருங்க .


ஒரு காய் கறி விற்க வந்தவர்,தான் காய் விற்கும் வீட்டிலுள்ள ஒரு 13 வயது பெண்ணை தன்னோடு இழுத்துக்கொண்டு ஓடி போன சம்பவம் நடந்துள்ளது.

“தள்ளு வண்டியில வந்து பெண்ணை தள்ளிக்கிட்டு போனார்” -காய் விற்க வந்தவர் பண்ண வேலையை பாருங்க .

டெல்லியின் தெற்கு பகுதியில் வசிக்கும் முகமது தில்தார் என்பவர் அங்குள்ள வீடுகளுக்கு காய்கறிகள் விற்று வந்தார் .அவர் தள்ளு வண்டியில் தன்னுடைய காய்கறி வியாபாரத்தை தொடங்கினார் .ஆனால் கொரானா நேரத்தில் அங்குள்ளவர்களுக்கு போனிலேயே ஆர்டர் எடுத்து காய் கறிகள் கொடுத்து வந்தார் .
இந்நிலையில் அவரிடம் அங்குள்ள ஒரு வீட்டிலிருக்கும் 13 வயது பெண் அடிக்கடி காய் கறிகள் வாங்க வருவார் .அப்போது இவர் அந்த பெண்ணுக்கு ஆசை வலை வீசியுள்ளார் .அவர் விரித்த வலையில் அந்த பெண்ணும் விழுந்துள்ளார் .
இதனால் அந்த காய் விற்கும் தில்தார் அக்டோபர் 18 ம் தேதி அந்த பெண்ணை அவருடன் அழைத்துக்கொண்டு போய்விட்டார் . அவர்களிருவரும் பக்கத்து மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலிக்கு தப்பி ஓடினார். பிறகு சிறுமியின் குடும்பத்தினர், அவரை காணவில்லை என்பதை அறிந்ததும், ஒரு புகாரைத் தாக்கல் செய்தார்கள் . அதைத் தொடர்ந்து காவல்துறையினர் கடத்தல் வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் பரிசோதித்தபோது, ​​அந்த பெண் தில்தாருடன் நடந்து செல்வதைக் கண்டார்கள் .

பின்னர் தொழில்நுட்ப கண்காணிப்பைப் பயன்படுத்தி, தில்தாரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு , சிறுமியும் மீட்கப்பட்டார்.
பிறகு சிறுமியின் மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்,.அதன் பின்னர் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் முன்னிலையில் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறினார்கள் ..

“தள்ளு வண்டியில வந்து பெண்ணை தள்ளிக்கிட்டு போனார்” -காய் விற்க வந்தவர் பண்ண வேலையை பாருங்க .